×

சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் இன்று மனுதாக்கல்

சென்னை: சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் இன்று மனுதாக்கல் செய்கின்றனர். 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல்  செய்ய உள்ளனர்.


Tags : CPCID police ,Shivashankar Baba , The CPCIT police today filed a petition to take Shivashankar Baba into custody and interrogate him
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ்...