×

ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது

சென்னை: ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது. ஆந்திராவில் விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில் ஜீரோபாயிண்ட்டுக்கு 200 கன அடிநீர் வருகிறது. கிருஷ்ணா நதி நீர் இன்று மாலை பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடையும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 



Tags : Krishna River ,Kandaleum dam ,Andhra ,TN border , Andhra, Kandaleru Dam, Krishna River water, Tamil Nadu border
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்