×

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் 22ம் தேதி காணொலி மூலம் நடைபெறுகிறது

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் 22ம் தேதி காணொலி மூலம் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை உறுதி செய்ய காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை உறுதி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் கூட்டமானது நடைபெற உள்ளது.

Tags : Caviar Management Commission , Cauvery Management
× RELATED வறட்சி நீடித்து வருவதால்...