×

தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை திறக்கவில்லை என்றால் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும்.: ப.சிதம்பரம்

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை திறக்கவில்லை என்றால் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் முன்னாள் ஒன்றி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மது அருந்தும் பழக்கம் இருக்கும் வரை மதுக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,P. Chidambaram , If the government does not open liquor stores in Tamil Nadu, counterfeit liquor will flow freely: P. Chidambaram
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...