×

சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்

சென்னை: சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மாணவி அளித்த புகாரில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Sivashankar Baba ,Sushilhari School ,Kalambakam ,Chennai ,CPCID , Sex case against Sivashankar Baba, founder of Sushilhari School, Chennai
× RELATED “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்”...