×

அற்புதம்மாள் கண்ணீரை எப்போது துடைப்போம்?.: கமல்ஹாசன் ட்வீட்

சென்னை: மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Kamalhassan , When will we wipe away Arpudammal's tears?.: Kamalhasan Tweet
× RELATED நுழைவுத்தேர்வு என்ற பெயரில் படித்தவனை படிக்காதவன் ஆக்கும் அரசு தேவையா?