×

தாம்பரம் அருகே கள்ள சந்தையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து விற்ற 5 பேர் கைது..!

சென்னை: சென்னை தாம்பரம் அருகே கள்ள சந்தையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். மருந்து விற்பனை செய்வதாக விளம்பரம் செய்த சரவணன் முதலில் கைது செய்யப்பட்டார். சரவணன் அளித்த தகவலின் பேரில் தனியார் மருத்துவமனைகள், மருந்தகத்தில் பணியாற்றிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Tambaram , 5 arrested for selling black fungus at counterfeit market near Tambaram
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...