×

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 7 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 7 கடைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். மேலும், 7 கடைகளின் உரிமையாளர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே நாளில் 7 கடைகளுக்கு சீல்வைக்கப்பட்ட சம்பவம் போளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Polur ,Transvannalalayan district , Authorities seal 7 shops in Polur, Thiruvannamalai district
× RELATED குழந்தை இல்லாததால் குடும்பத்தில்...