×

பாலியல் தொல்லை புகாரில் ஜூடோ பயிற்சியாளரை 2 நாட்கள் காவலில் எடுத்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்

சென்னை: பாலியல் தொல்லை புகாரில் ஜூடோ பயிற்சியாளரை 2 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்த உள்ளது. பயிற்சி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : RB D.C. GI PT Police , Sexual harassment, judo coach, CBCID police
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...