மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான MBBS சேர்க்கையை தொடங்க உத்தரவு பிறப்பிக்க கோரிய வழக்கில் மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான திட்ட வரைவு எதுவும் அனுப்பப்படவில்லை, திட்ட வரைவு ஒன்றிய அரசிடமிருந்து கொடுக்கப்பட்டால் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து ஒன்றிய அரசு விரைந்து பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.