×

இலவச பரிவர்த்தனை வரம்பை தாண்டி ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் ரூ.21 வசூலிக்கப்படும்: ரிசர்வ் வங்கி

டெல்லி: இலவச பரிவர்த்தனை வரம்பை தாண்டி ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.21 வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20க்கு பதிலாக ரூ.21 வசூலிக்கப்படும் எனவும், இந்த நடைமுறை 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அமலாகும் என கூறப்பட்டுள்ளது.



Tags : Reserve Bank , Free transaction, at ATM, cash, Rs.21, Reserve Bank
× RELATED மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று...