×

தமிழக சுற்றுலாத் துறையை மேம்படுத்த வல்லுனர் குழு அமைக்க நடவடிக்கை.: அமைச்சர் மதிவேந்தன்

சென்னை: தமிழக சுற்றுலாத் துறையை மேம்படுத்த முதலமைச்சருடன் ஆலோசித்து வல்லுனர் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார். கன்னியாகுமரி திருவள்ளூர் சிலையை இரவிலும் காணும் வகையில் சீரொளி சீர்மிகு காட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



Tags : Tamil Nadu ,Minister ,Mathivendan , Steps to set up an expert committee to improve the tourism sector in Tamil Nadu: Minister Mathivendan
× RELATED தேர்தல் பத்திரம் குறித்து வாய் திறக்க...