×

உசிலம்பட்டி அருகே தனது பாட்டியிடம் 11 சவரன் செயின் பறித்த பேத்தி கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே டவுள் மாஸ்க் போட்டுச் சென்று தனது பாட்டியிடம் 11 சவரன் செயின் பறித்த பேத்தி கைது செய்யப்பட்டுள்ளார். மேக்கிலார்பட்டியில் மாற்றுத்திறனாளியான முனியம்மாளை கட்டிப்போட்டு செயின்பறித்த பேத்தி உமாதேவி சிக்கியுள்ளார்.


Tags : Chain ,Usilimbati , Granddaughter arrested for snatching 11 razor chains from her grandmother near Usilampatti
× RELATED நகைகளை இப்படித்தான் வடிவமைப்பு செய்கிறார்கள்!