சென்னை: இலங்கையின் சீனச் சார்பு குறித்தும் தமிழ் ஈழம் அமைய பொதுவாக்கு நடத்தக் கோரியும் பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். மகிந்த ராஜபக்சே இலங்கை அதிபராகப் பொறுப்பேற்க இந்தியா மறைமுக ஆதரவு அளித்தது. மேலும் ஹம்பல்தோட்டா துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பல் நுழைய மகிந்த ராஜபக்சே ஒப்புதல் அளித்தார் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.