×

கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனைவதை தடுக்க வேண்டும்.: ஐகோர்ட்

சென்னை: கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் தமிழக அரசு அடுத்த வாரம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Purchased paddy bundles should be prevented from soaking in the rain .: iCourt
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...