கோவை: கோவை மாவட்ட வனப்பகுதியில் கூடுதலாக 1,049.93 ஹெக்டேர் நிலம் சேர்க்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கூறியுள்ளார். யானை வழித்தடமான கல்லாரில் தனியாருக்கு சொந்தமான 50.79 ஹெக்டேர் நிலம் தனியார் வனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Koi ,Nagarajan , Addition of 1,049.93 hectares of land in Coimbatore forest area: Collector Nagarajan