திருப்பூர்: தாராபுரத்தில் சிமெண்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரியில் ரூ.40 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கரூரில் இருந்து கோழிக்கோடுக்கு லாரியில் பணத்தை கொண்டு சென்ற ஓட்டுநர் ராகவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags : Tirumpur , Rs 40 lakh confiscated from lorry loaded with cement near Tiruppur