×

திருப்பூர் அருகே சிமெண்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரியில் இருந்து ரூ.40 லட்சம் பறிமுதல்

திருப்பூர்: தாராபுரத்தில் சிமெண்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரியில் ரூ.40 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கரூரில் இருந்து கோழிக்கோடுக்கு லாரியில் பணத்தை கொண்டு சென்ற ஓட்டுநர் ராகவன் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Tirumpur , Rs 40 lakh confiscated from lorry loaded with cement near Tiruppur
× RELATED திருப்பூரில் மாணவர்களுக்கு கெட்டுபோன...