×

வேலூர் அருகே நக்கமேட்டில் பணம், நகைகளை திருடிய 3 போலீசார் மீது வழக்குப் பதிவு

வேலூர்: வேலூர் அருகே நக்கமேட்டில் பணம், நகைகளை திருடிய உதவி ஆய்வாளர் உள்பட 3 போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் இளையராஜா, யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 



Tags : Nakamet ,Vallur , Vellore, Nakkamettil Money, Police, Case Registration
× RELATED வல்லூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்