×

கிராம பஞ்சாயத்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பஞ்சாயத்துகளில் தலித் தலைவர்கள் சாதி ரீதியான பாகுபாடுடன் நடத்தப்படுகின்றனர். 1997 முதல் 6 பஞ்சாயத்து தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : High Court ,Government of Tamil Nadu ,Grama Panchayats , Grama Panchayats, CCTV Camera, Government of Tamil Nadu, High Court, Order
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...