×

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நிறுத்தப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நிறுத்தப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் 29 நாட்களுக்குப் பின் நேற்று முதல் 8 பணியாளர்களுடன் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Tags : Siwangangang District , keeladi , excavations began
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் உள்ள...