×

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே டாஸ்மாக் கடையில் 1.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே டாஸ்மாக் கடையில் 1.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நந்தியாலம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு மது பாட்டில்களை கொள்ளையடித்தது தொடர்பாக போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Tasmac ,Ratnagiri ,Ranipettai , Ranipettai, Tasmac store, theft
× RELATED ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை களம் இறக்கியது பா.ஜ