திருப்பூர்: மடத்துக்குளம் பேரூராட்சியில் பணியாற்றும் 22 தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 22 தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பேரூராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. …
The post 22 தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா.: மடத்துக்குளம் பேரூராட்சி தற்காலிகமாக மூடல் appeared first on Dinakaran.