×

கடமையை செய்யும்போது காவல்துறையினரை அச்சுறுத்தினால் நீதிமன்றம் பொம்மையாக இருக்காது.: ஐகோர்ட் கிளை

மதுரை: கொரோனா ஊரடங்கை அமல்படுத்தும் பணியிலுள்ள காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. காவல்துறையினர் ஏற்கனவே அதிக மனஅழுத்தத்துடன் பணியாற்றி வருகின்றனர். கடமையை செய்யும்போது காவல்துறையினரை அச்சுறுத்தினால் நீதிமன்றம் பொம்மையாக இருக்காது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Icourt , The court will not be a puppet if it threatens the police while on duty .: iCourt
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு