×

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றவர் மீது குண்டாஸ்

சென்னை: சென்னை அடுத்த சுங்குவார்சத்திரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (23) மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றதாக கைது செய்யப்பட்டு பாலகிருஷ்ணன் புலால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Tags : Chennai , Kundas on the seller of Remtacivir drug in the black market in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...