×

பேரிடர் காலங்களில் ஆபத்தை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்.: தமிழக அரசு

சென்னை: பேரிடர் காலங்களில் மக்கள் தகவலை தெரிவிக்க 9445869848 என்ற வாட்ஸ்அப் எண்னை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்து தகவலை  வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


Tags : WattsUp ,TN Government , Introducing WhatsApp number to report danger in times of disaster: Government of Tamil Nadu
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது