×

தென் சென்னையில் ரூ.250 கோடியில் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தென் சென்னையில் ரூ.250 கோடியில் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Multilevel Hospital ,South Chennai ,Minister ,Maa Subramanian , Rs 250 crore multi-purpose hospital to be set up in South Chennai: Minister Ma Subramanian
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...