×

நாளை முதல் மாலை 5 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மாலை 5 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை 5 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags : TN Government , Tamil Nadu government announces that ration shops will be open from tomorrow till 5 pm ..!
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது