×

பஞ்சாபில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு..!

அமிர்தசரஸ்: பஞ்சாபில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடைகளை மாலை 6 மணி வரை திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Punjab , Curfew in Punjab extended till June 15
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து