×

இந்தியாவில் மேலும் 2 நிறுவனங்களின் தடுப்பூசிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்: பிரதமர் மோடி உரை.!

டெல்லி: இந்தியாவில் மேலும் 2 நிறுவனங்களின் தடுப்பூசிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனாவை தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி மட்டும்தான். ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜனுக்கு பெருமளவு தேவை ஏற்பட்டது. நாட்டின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் உறுதியுடன் உள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : India ,Modi , Corona, Prime Minister Modi, text
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு