டெல்லி: இந்தியாவில் மேலும் 2 நிறுவனங்களின் தடுப்பூசிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனாவை தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி மட்டும்தான். ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜனுக்கு பெருமளவு தேவை ஏற்பட்டது. நாட்டின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் உறுதியுடன் உள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.