×

குன்னூரில் காட்டெருமை தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிதியுதவி

குன்னூர்: குன்னூர் அட்டடி பகுதியில் காட்டெருமை தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு கூலி தொழிலாளி ரஞ்சித் காட்டெருமை தாக்கி உயிரிழந்தார். மக்கள் நால்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிதியுதவி  வழங்கினார்.


Tags : Kunnur , Coonoor: Rs. 4 lakh financial assistance
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...