சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 26 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. ஆக ஐ.பி.எஸ் அதிகாரி பொன்னி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.யாக ஐ.பி.எஸ் அதிகாரி சண்முகப்பிரியா நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.