சென்னை: சாமானிய மக்கள் சிறு தொகை எடுக்கவே பல கட்டுப்பாடுகள் உள்ளபோது ரூ.100 கோடி டெபாசிட் எங்கே? என்று இந்தியன் வங்கி மீது சென்னை துறைமுக கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. சென்னை துறைமுக கழகம் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்த ரூ.100 கோடி மாயமாகி ஓராண்டு ஆன நிலையில், இந்த வழக்கில் இந்தியன் வங்கி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.