×

3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு

சென்னை: 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு  கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக  அரசு உதித்தரவிட்டுள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரி ஆபாஷ் குமார் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் ஏ.டி.சி.யாக விஷ்வேஷ் பாலா சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டு  உள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி பிரதீப் வி.பிலிப் காவலர் பயிற்சி கல்லூரியின் இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவன்னிபர் என தமிழக அரசு தெரிவித்துள்ளார்.


Tags : 3 IPS Order of the Government of Tamil Nadu giving additional responsibility to the officers
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...