×

அதிக கட்டணம் வசூலித்ததால் கொரோனா சிகிச்சை அளிக்க கோவை முத்தூஸ் மருத்துவமனைக்கு தடை

கோவை: அதிக கட்டணம் வசூலித்ததால் கொரோனா சிகிச்சை அளிக்க கோவை முத்தூஸ் மருத்துவமனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை முத்தூஸ் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து கொரோனா சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


Tags : Kovai Muthuz hospital , Coimbatore Muthus Hospital banned from treating corona due to high fees
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...