×

சென்னையில் காவல் உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி சி.டி.மணிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

சென்னை: சென்னையில் காவல் உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி சி.டி.மணிக்கு 14 நாள் நீதிமன்றக்காவல் வழங்கப்பட்டுள்ளது. சி.டி.மணியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : Chennai ,Raudy C. , Rowdy CD, who shot dead a police assistant inspector in Chennai, was remanded in custody for 14 days
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...