×

கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்..!

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கபட்ட நிலையில் தற்போது 37 மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : IAS ,Corona , District wise appointment of senior IAS officers to monitor corona prevention activities ..!
× RELATED நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு