×

கள்ளக்குறிச்சி மாவட்டததில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டததில் கருப்பு பூஞ்சை நோய்க்கு முதல் ஆளாக 54 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டுவை சேர்ந்த நபர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். 



Tags : Counterfeit, black fungus, one, fatal
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி