×

தமிழகம் முழுவதும் 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும், பணியிட மாற்றம் செய்தும் உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில்:

பெயர்            பழைய பதவி                        புதிய பதவி
அமித்குமார் சிங்        புதுடில்லி வெளிவிவகாரத்துறை அமைச்சக டிஐஜி            ஐஜியாக பதவி உயர்வு
அஷ்வின் கோட்னிஸ்    புதுடெல்லி தலைமை செயலக டிஐஜி                ஐஜியாக பதவி உயர்வு
பாலகிருஷ்ணன்        சென்னை மாநகர கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர்        திருச்சி மத்திய மண்டல ஐஜி
பிரதீப் குமார்        சேலம் சரக டிஐஜி                        சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர்
சுதாகர்            மதுரை சரக டிஐஜி                        கோவை  மேற்கு மண்டல ஐஜி
சரவணன்            சென்னை  சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு எஸ்பி            டிஐஜியாக பதவி உயர்வு
சேவியர் தனராஜ்        புதுடில்லி மத்திய உளவுத்துறை எஸ்பி                டிஐஜியாக பதவி உயர்வு
பிரவேஷ்குமார்        தர்மபுரி மாவட்ட எஸ்பி                    தஞ்சை சரக டிஐஜி
அனில்குமார் கிரி        புதுடெல்லி தலைமை செயலக எஸ்பி                டிஐஜியாக பதவி உயர்வு
பிரபாகரன்            மதுரை மண்டல சிவில் சப்ளை சிஐடி எஸ்பி            சென்னை காவல்துறை விரிவாக்க பிரிவு டிஐஜி
கயல்விழி            திருவாரூர் மாவட்ட எஸ்பி                    திருச்சி ஆயுதபடை டிஐஜி
சின்னசாமி        நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழுமம் எஸ்பி            சென்னை கடலோர பாதுகாப்பு குழுமம் டிஐஜி
கார்த்திகேயன்        ஸ்ரீபெரும்புதூர் ஏஎஸ்பி                    சென்னை மாநகர கீழ்ப்பாக்கம் துணை ஆணையர்
பிரதீப்            சேரன்மகாதேவி ஏஎஸ்பி                    சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து பிரிவு துணை ஆணையர்



Tags : Tamil Nadu ,Government of Tamil Nadu , Promotion of 14 IPS officers across Tamil Nadu: Government of Tamil Nadu orders
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...