சென்னை டவ் தே புயலில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jun 02, 2021 டவ் டி புயல் கு. ஸ்டாலின் சென்னை: டவ் தே புயலில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மே 15 முதல் இதுவரை தேடப்படும் 21 மீனவர்களை கண்டுபிடித்திட முடியாத நிலை உள்ளது எனவும் கூறியுள்ளார்.
ஈபிஎஸ்-க்கு எதிராக அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
காவிரி டெல்டா விவசாயிகள் தேவைக்காக 93,000 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பில் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
விளம்பரத்திற்காக வழக்கு தொடர்வதா?... இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம்!!
தமிழகத்தில் 20 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
விளம்பரத்துக்காக வழக்கு: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!
நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதற்காக தமிழக அரசுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பாராட்டு
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் சொகுசு பேருந்தில் தீ: பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு..!!
நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதற்காக தமிழக அரசுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பாராட்டு
சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்: 'தல'தோனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!!
நீதிமன்ற உத்தரவுகள் குறித்த காலத்தில் அமல்படுத்தப்படும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்