×

நாமக்கல் அருகே +2 மாணவிக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லை கொடுத்த 3 ஆசிரியர்கள் மீது புகார்

நாமக்கல்: குமாரபாளையத்தில் +2 மாணவிக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லை கொடுத்த 3 ஆசிரியர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக மனித உரிமை ஆணையத்திற்கு பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார்.


Tags : Nomagal , Complaint against 3 teachers who sexually harassed a +2 student online near Namakkal
× RELATED நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி பெறாமல்...