×

நாப்கின் தயாரிக்க புதிய விதிமுறைகள் வகுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!

மதுரை: நாப்கின் தயாரிக்க புதிய விதிமுறைகள் வகுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாப்கின் தயாரிக்க உபயோகப்படுத்தும் பொருட்களை பாக்கெட்டில் அச்சிட கோரிய வழக்கில் ஒன்றிய,மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Icourt , Icord branch orders central and state governments to lay down new rules for making napkins ..!
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு