×

மதுரையில் பணி முடிந்து சென்ற செவிலியரை தாக்கி நகை மற்றும் செல்போன் பறிப்பு..!

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பணி முடிந்து சென்ற செவிலியரை தாக்கி நகை மற்றும் செல்போன்பறிக்கப்பட்டுள்ளது. 10 மணி நேரத்தில் வழிப்பறிக் கொள்ளையர்களை போலீசார் பிடித்தனர்.

Tags : Maduro , Jewelry and cell phone snatched from nurse in Madurai
× RELATED பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு:...