×

தமிழக தேர்தலுக்கு முன் விடப்பட்ட ரூ.19.5 கோடி மதிப்பு டெண்டர்களை ரத்து செய்யக் கோரி வழக்கு

மதுரை: தமிழக தேர்தலுக்கு முன் விடப்பட்ட ரூ.19.5 கோடி மதிப்பு டெண்டர்களை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 13 பேரூராட்சிகளில் சாலை அமைப்பதற்கான டெண்டரை முந்தைய அதிமுக அரசு கோரியிருந்தது. இது தொடர்பாக 2 வாரத்தில் தமிழக அரசு பதில் தர உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூன் 25ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.


Tags : TN election , Tender, cancellation, lawsuit
× RELATED தமிழக தேர்தலையொட்டி மின்னணு வாக்கு...