×

பிரிட்டனில் கொரோனா தொற்று 3வது அலை பரவ தொடங்கியுள்ளது என எச்சரிக்கை

லண்டன்: பிரிட்டனில் கொரோனா தொற்று 3வது அலை பரவ தொடங்கியுள்ளதாக இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 5 நாட்களாக 3000க்கும் அதிகமாக தொற்று காணப்படுவதாகவும் அனைத்து அலைகளும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பரவலைத் தொடங்குகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : UK , UK, Corona, 3rd wave, warning
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது