×

ராஜகோபாலன் ஜாமீன் மனு விசாரணை ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: பாலியல் வழக்கில் பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு விசாரணை ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Tags : Rajagopalan , Rajagopalan's bail hearing adjourned till June 3
× RELATED நடைபயிற்சி செய்தவரிடம் இளம்பெண்ணுடன்...