×

சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அதிமுக தொண்டர் கூட செவிசாய்க்க மாட்டார்.: கே.பி.முனுசாமி

சென்னை: சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அதிமுக தொண்டர் கூட செவிசாய்க்க மாட்டார் என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார். அதிமுக தொண்டர்களை குழப்பவே சசிகலா முயற்சி செய்வதாக கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சசிகலாவின் எண்ணம் நிறைவேறாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.


Tags : AIADMK ,Sasikala ,KP ,Munuswamy , Not even an AIADMK volunteer will listen to Sasikala's speech: KP Munuswamy
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...