×

தமிழகதத்தில் மளிகைப் பொருட்களை வீடுகளுக்கே சென்று மக்களுக்கு வியாபாரிகள் விநியோகம்

சென்னை: தமிழகதத்தில் மளிகைப் பொருட்களை வீடுகளுக்கே சென்று மக்களுக்கு வியாபாரிகள் விநியோகம் செய்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தளர்வு அளித்ததால் மாலை 6 மணி வரை மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி செய்து வருகின்றனர். காய்கறிகளுடன் வாகனங்களில் மளுகை பொருட்களும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 



Tags : Tamil Nadu , In Tamil Nadu, groceries, goods, distribution
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...