×

ஹரியானா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதித்து இதுவரை 50 பேர் உயிரிழப்பு

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். மேலும், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட மேலும் 650 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Haryana , Haryana, black fungal disease
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...