×

திருப்பூர் அரசு மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.மேலும், 20 கார் ஆம்புலன்ஸ் வசதியும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு 23.50 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin ,treatment ,Tirupur Government Hospital , Tiruppur, Government Hospital, Oxygen Beds, Chief MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...