×

ஐதராபாத்திலிருந்து ராய்ச்சூருக்கு ஆக்சிஜன் டேங்கர் ஏற்றி சென்ற ரயிலில் திடீர் தீ விபத்து

ஐதராபாத்: ஐதராபாத்திலிருந்து ராய்ச்சூருக்கு ஆக்சிஜன் டேங்கர் ஏற்றி சென்ற ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பற்றியதை அறிந்த ரயில் எஞ்சின் ஓட்டுநர் சமயோசிதமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தீ அணிக்கப்பட்ட பின் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளுடன் ரயில் ராய்ச்சூருக்கு புறப்பட்டு சென்றது.


Tags : Itaraba ,Raishaur , A train carrying oxygen tanker from Hyderabad to Raichur caught fire
× RELATED மும்பை, ஐதராபாத்திலிருந்து...